அடுத்த கட்ட உள்ளிருப்பு தொடர்பாக இவ்வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வார வார நடுப்பகுதியில் (புதன்கிழமை அளவில்) மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை Conseil de défense...
கொரோனாத் தொற்றுத் தடுப்பிற்காக, ஜனாதிபதிக்கு ஆலோசனை தெரிவிக்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் தலைவர் Jean-François Delfraissy, தற்போது பிரான்சில் உள்ள பேராபத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். «உரு மாறும் ஒவ்வொரு புதிய கொரோனா வைரசும், தங்களின்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 10 இளைஞர்கள் சேர்ந்து வெளிநாட்டுச் சிறுவன் ஒருவனை அடித்து துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.Yuri Khruchenyk (15) என்ற அந்த வயது பள்ளி மாணவன் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவன். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஈபிள் கோபுரத்துக்கு அருகே, சுமார் 10 இளைஞர்கள் Yuriயை சூழ்ந்துகொண்டு அடித்து உதைப்பதைக் காணமுடிகிறது.இரும்புக் கம்பிகள், கத்தி முதலானவற்றைக் கொண்டு தாக்கப்பட்டதில் Yuriயின் மண்டையோடு உடைந்துள்ளது, விலா எலும்புகள், கைகள் உடைந்துள்ளதுடன், கத்திக்குத்துக் காயங்களும்,…
பிரான்சில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் புழக்கத்தில் இருப்பதால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க அரசாங்கம் புதன்கிழமை கூடுகிறது.பிரான்ஸ் மூன்றாவது பூட்டுதலை நோக்கி செல்கிறது. தடுப்பூசிகள் போட ஆரம்பித்த போதிலும், அதிகரித்துவரும் பாதிப்புகளும் மற்ற ஆபத்தான அறிகுறிகளும் சுகாதார அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளன.பிரான்ஸ் அரசு கடந்த ஜனவரி 16 முதல் , தினமும் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியது.இருப்பினும், கடந்த 7 நாட்களும் தினமும்…
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியது பிரம்ம முகூர்த்த நேரம். அமிர்தநேரம் என்று சொல்லப்படும் இந்த நேரத்தில், நாம் எந்த பூஜையை செய்தாலும், எந்த வழிபாட்டினை மேற்கொண்டாலும், அது நமக்கு பல மடங்கு பலனைப் பெற்றுத் தரும். சூரிய உதயத்திற்கு முன்பு தீப வழிபாடு செய்வது நம் வீட்டில் இருக்கும் இருளை முழுமையாக நீக்கிவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்காமல் தீபம் ஏற்றலாமா, வீட்டில் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது…
பெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…
நம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…
நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும்? எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்…
கடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…
ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…
இன்றைய ராசிபலன் 02-01-2021
மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...
காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாரசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான்.இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும்...
வெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால்...
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...
ஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...
ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....
கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…
பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…
இந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…
உங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...
வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...
கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...
உலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...
Homeசெய்திகள்🔴 பிரபல அருங்காட்சியகத்துக்கு முன்னாள் ஜனாதிபதியின் பெயர்...!
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Musée d’Orsay அருங்காட்சியகத்துக்கே இவரது பெயரை சூட்ட ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse மற்றும் 7 ஆம் வட்டார முதல்வர் Rachida Dati ஆகியோர் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
- Advertisement -
ஒக்டோபர் 1977 ஆம் ஆண்டு Musée d’Orsay அருங்காட்சியகத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக Valéry Giscard d’Estaing இருந்தார். அவரது முயற்சியால் கட்டுமானப்பணிகள் வீரைவாக இடம்பெற்று, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
இதனால், அவரது பெயரை சூட்டுவதே மிக பொருத்தமானதாக இருக்கும் என Rachida Dati தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட உள்ளிருப்பு தொடர்பாக இவ்வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வார வார நடுப்பகுதியில் (புதன்கிழமை அளவில்) மக்ரோன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை Conseil de défense...
கொரோனாத் தொற்றுத் தடுப்பிற்காக, ஜனாதிபதிக்கு ஆலோசனை தெரிவிக்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் தலைவர் Jean-François Delfraissy, தற்போது பிரான்சில் உள்ள பேராபத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். «உரு மாறும் ஒவ்வொரு புதிய கொரோனா வைரசும், தங்களின்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 10 இளைஞர்கள் சேர்ந்து வெளிநாட்டுச் சிறுவன் ஒருவனை அடித்து துவம்சம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.Yuri Khruchenyk (15) என்ற அந்த வயது பள்ளி மாணவன் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவன். வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஈபிள் கோபுரத்துக்கு அருகே, சுமார் 10 இளைஞர்கள் Yuriயை சூழ்ந்துகொண்டு அடித்து உதைப்பதைக் காணமுடிகிறது.இரும்புக் கம்பிகள், கத்தி முதலானவற்றைக் கொண்டு தாக்கப்பட்டதில் Yuriயின் மண்டையோடு உடைந்துள்ளது, விலா எலும்புகள், கைகள் உடைந்துள்ளதுடன், கத்திக்குத்துக் காயங்களும்,…
பிரான்சில் கொரோனா வைரஸின் புதிய வகைகள் புழக்கத்தில் இருப்பதால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க அரசாங்கம் புதன்கிழமை கூடுகிறது.பிரான்ஸ் மூன்றாவது பூட்டுதலை நோக்கி செல்கிறது. தடுப்பூசிகள் போட ஆரம்பித்த போதிலும், அதிகரித்துவரும் பாதிப்புகளும் மற்ற ஆபத்தான அறிகுறிகளும் சுகாதார அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளன.பிரான்ஸ் அரசு கடந்த ஜனவரி 16 முதல் , தினமும் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியது.இருப்பினும், கடந்த 7 நாட்களும் தினமும்…
பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவின் மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், உலகின் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரான்சில் பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la…
பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்.பிரான்சிலுள்ள Saint Joseph என்ற கிராமத்தில் வாழும் Jeanne Pouchain (58) என்ற பெண்ணின் பெயர் பிரான்ஸ் நாட்டு ஆவணம் எதிலும் இல்லை. காரணம் அவர் இறந்துபோனதாக நீதிமன்றம் ஒன்று அறிவித்துவிட்டதுதான்! Jeanne நடத்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒரு பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2004ஆம் ஆண்டு, Jeanne அவருக்கு…
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற…
இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் தகராறு ஏற்பட்டது.இதனால் மன வேதனையடைந்த மலர்க்கொடி, பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.இதனை…
compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software