Home பொது / துணுக்குகள் தமிழ் நாட்டில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
தமிழ் நாட்டில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாலியல் தொழில்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
0
478
தொடர்புபட்ட செய்திகள்
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்!
Main Editor - 0
ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....
புத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல்! செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு...
கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…
முயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க!...
பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…
தேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி! என்ன செய்தனர் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
இந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…
மெக்ஸிகோ கடற்கரையில் புதிய வகை அலகு திமிங்கலங்கள் கண்டுபிடிப்பு..!!
மெக்ஸிகோ கடற்கரையில் ஒரு அரிய வகை திமிங்கலத்தைத் தேடும் கடல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு பதிலாக ஒரு புதிய இனத்தை கண்டுபிடித்துள்ளனர்.ஒரு அரிய திமிங்கலத்தைத் தேடும் ஆராய்ச்சியாளர்கள், அதற்கு பதிலாக ஒரு புதிய வகை பீக் திமிங்கலம் என்று அவர்கள் நம்புவதைக் கண்டதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.தொலைதூர மெக்ஸிகன் சான் பெனிட்டோ தீவுகளுக்கு அப்பால், நவம்பர் 17 அன்று திமிங்கலங்களின் ஒரு கூட்டத்தை சந்தித்தபோது அவர்கள் கண்டுபிடித்ததை ஆராய்ச்சியாளர்கள் முதலில் உணரவில்லை.பெர்ரின்…
திருகோணமலையில் புயல் கடந்த போது எவ்வளவு வேகத்தில் சூறாவளி காற்று வீசியது...
இலங்கையின் திருகோணமலையை நேற்றிரவு கடந்த புரெவி புயல் தற்போது பாம்பனை நெருங்குகிறது.வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து தற்போது பாம்பனை புயலானது நெருங்கி வருகிறது.அதன்படி பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.பாம்பன்- கன்னியாகுமரி…
திரிகோணமலை அருகே மையம் கொண்ட புதிய புயல்! முக்கிய இடங்களுக்கு எச்சரிக்கை.....
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் திரிகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.இதோடு புரெவி புயல் காரணமாக, தமிழகம் மற்றும் கேரளாவின் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புரெவி புயல் நேற்றிரவு எட்டரை மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.இந்த நிலையில் தற்போது திரிகோணமலைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.இதையடுத்து…
12 மணி நேரம் தான் இருக்கு! புதிய புயலால் 4 நாட்கள்...
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எங்கெங்கு எல்லாம் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் சென்னை உட்பட சில நகரங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்நிலையில், தற்போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் இது புயலாக மாறும். நாளை மாலை அல்லது இரவு…
வெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…
- Advertisment -