அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற…
இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் தகராறு ஏற்பட்டது.இதனால் மன வேதனையடைந்த மலர்க்கொடி, பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.இதனை…
பிரான்ஸ் மக்கள் பெரும்பாலானோர் துணியால் முகக்கவசத்தை பயன்படுத்தி வருவதால், அது புதிய வகை கொரோனா பரவில் இருந்து பாதுகாக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போது முகக்கவசம் என்பது ஒரு அன்றாட நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் போன்று ஆகிவிட்டது.அந்த வகையில், பிரான்சிலும் முகக்கவசம் கட்டாயம் என்பதால், அங்கிருக்கும் மக்களின் பெரும்பாலானோர் துணிகளால் ஆன…
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…
நம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும்? எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…
சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…
இந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்…
கடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…
ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…
கைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…
இன்றைய ராசிபலன் 02-01-2021
மேஷம்
மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...
தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...
ஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...
காதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள்.
ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...
கண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.
உடல் எடை
கற்றாழை -...
ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....
கனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…
பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…
இந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…
உங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...
வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...
கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...
உலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...
Homeசினிமா Tamil cinema Newsசித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் மாற்றிய சீரியல் குழு.. செம்ம அப்செட்டில் ரசிகர்கள்
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சித்ரா மிகவும் தைரியமானவர் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால், சித்ராவின் தற்கொலை மர்ம மரணமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, சித்ராவின் தற்கொலையை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதிலாக காவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
- Advertisement -
Kaavya-Mullai-thinatamil
- Advertisement -
அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் சீரியல் குழு மாற்றியுள்ளது.
இதனால், முல்லை ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சித்ராவின் நினைவாக இருந்தது அந்த ஒரு குரல் மட்டும் தான் இப்போது அதையும் மாற்றி விட்டீர்களே என சீரியல் குழுவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்…
கடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...
தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…
ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...
மாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் முதல் காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளன.ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. இதில் விஜய் படத்தை தன் தோலில் சுமக்கின்றார், அதோடு விஜய் சேதுபதி நல்ல பலம்.ஆனால், இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம் என்றெல்லாம் கருத்துக்கள் வருகிறது, இதோ...
கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சென்று ரசிகர்களுடன் கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சியை தொடர்ந்து ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கான காட்சி நடைபெற்றது.மதுரையில் காமெடி நடிகர் சூரி மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடத்தில்…
தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து மக்களின் பேராதரவை பெற்று வரும் ஒரு தொலைக்காட்சி என்றால், அது சன் டி.வி தொலைக்காட்சி தான்.இந்த ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் திரைப்படங்கள் எப்போதுமே அதிக அளவிலான TRP யை பெற்று விடும்.மேலும் எந்த ஒரு பண்டிகை என்றாலும் புது திரைப்படங்களை ஒளிபரப்பி TRP யை அடித்து நொறுக்கி விடுவார்கள்.அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் குறித்த விவரத்தை தான் பார்க்கவுள்ளோம்.…
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர்.அதுமட்டுமின்றி நேற்று முக்கிய போட்டியாளரான ஷிவானி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் மீதம் உள்ள ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ் சென்றுள்ளனர்.இந்நிலையில் இன்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா உள்ளிட்டோர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.அதனை தொடர்ந்து நிஷா மற்றும் ஆரி இருவரும் தனியாக அமர்ந்து பேசியுள்ளனர், அப்போது…
compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software