கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அரசு அறிவித்துள்ளது.ஜூலை மாதம் வரை அதாவது அடுத்த நான்கு மாதங்களுக்கு மேல் டொராண்டோ நகரில் வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா தின அணிவகுப்புகள், திருவிழாக்கள் மற்றும் வானவேடிக்கைகள் உட்பட நகரத்தின் தலைமையிலான மற்றும் நகரம் அனுமதித்த முக்கிய வெளிப்புற நிகழ்வுகள் ஜூலை 1ம் திகதி வரை ரத்து செய்யப்படுகிறது.நகர அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வெளிப்புற தளங்களில்…
மாணவிகளுக்காக மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது.கடந்த டிசம்பரில், மாதவிடாய் வறுமை என்னும் பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்திருந்தார்.அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், மாதவிடாய் தயாரிப்புகளை வாங்க இயலாத மாணவிகளுக்காக அவற்றை இலவசமாகவே வழங்கத் துவங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.இது குறித்த அறிவிப்பு ஒன்றைச் செய்த பிரான்ஸ் உயர் கல்வி அமைச்சரான Frederique Vidal, மாதவிடாய் தயாரிப்புகளை விநியோகிக்கும் இயந்திரங்கள் வரும் வாரங்களில் மாணவிகள்…
இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.கடந்த வியாழனன்று (18.2.2021), அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர், தனது வீட்டுக்கருகே சுடப்பட்டார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக Gurvinder Pal, Sukhwinder Singh மற்றும் Saurabh Verma என்னும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த கைது சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்த பொலிசார்,…
தென் கிழக்கு பிரெஞ்சு மாவட்டமான Alpes-Maritimes அதிகாரிகள் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.அதன்படி, பிரான்சின் 63 கடலோர நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, வார இறுதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதையடுத்து இந்த விதிமுறை அமுல்படுத்தப்படுகிறது.அதன்படி, மக்கள் வார இறுதி நாட்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.இப்போதைக்கு, இந்த விதி அடுத்த இரண்டு வார இறுதி நாட்களுக்கு அமுலில் இருக்கும் என…
1. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
2. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
3. ருத்ரம், சமகம்...
பிள்ளையார் என்றாலே பிறந்த குழந்தைக்கும் பிடிக்கும். குழந்தை முதல் கிழவர் வரை விநாயகப் பெருமானைக் கண்டாலே மனதில் தனி ஆனந்தம் பிறக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. விநாயகர் சதுர்த்தி நாளன்று களிமண் பிள்ளையாரை...
சிவன் கோயில்களில் நந்திக்கு முக்கிய இடம் உண்டு. ஈஸ்வரனை பார்த்தபடி நந்தி இருக்கும். அதன் காதில் நம் வேண்டுதல்களை சொன்னால் நிறைவேறும் என்றும் ஐதீகம் உண்டு. பொதுவாகவே சிவன் கோயில்களில் நந்தி இடதுகாலை...
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நாம் செய்யாத பரிகாரங்கள் இல்லை. பண கஷ்டம் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து வீட்டில் நிச்சயமாக மன கஷ்டமும் வரத் தான் செய்யும். வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு தேவையான அளவு வருமானம் இல்லை என்றால், தேவையற்ற பிரச்சனைகள் வீட்டில் இருப்பவர்களுக்குள்ளே ஏற்படும். நிச்சயம் நிம்மதி கெடத்தான் செய்யும். உங்கள் வீட்டில் இருக்கும் பணம் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கான…
வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடாதா என்று தான் இன்றளவும் நாம் வேண்டுதலை இறைவனிடம் வைத்து கொண்டிருக்கின்றோம். இந்த கஷ்டம் காற்றோடு காற்றாக கரைவதற்கு ஒரு சுலபமான பரிகார வழிபாட்டு முறை உள்ளது. அந்த வழிபாட்டு முறையை நம்முடைய வீட்டில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய பதிவுதான் இது. உங்கள் வீட்டில் தீராத கஷ்டம், மன உளைச்சல், சண்டை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்க…
கடந்த சில வாரங்களாக தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நெருங்கி காதலித்து வருவதாக தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.ஆனால் இது பொய்யான...
ஆல்யாவின்: பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.இதன் முதல் பாகத்தில் ஆல்யா, சஞ்சீவ் நடித்துள்ள நிலையில், இவர்கள் காதலர்களாக மாறி தற்போது திருமணம்...
ராஜா ராணி ஆலிய மானசா (Alya Manasa) வின் குழந்தை ஆடும் கியுட் டான்ஸ்ஸ்…! செம்ம வீடியோ..கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ ,...
பிக்பாஸ் 4வது சீசனின் டைட்டில் வின்னர் ஆரி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக தனக்கென ஓர் முத்திரை பதித்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய நன்னடத்தை மூலமாக...
நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!
இது கூடவா,
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில்...
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் பொறுமை காக்க வேண்டியது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவை எடுத்துவிட்டு, பின் வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுவது உங்களுக்கு நன்மையை தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கூடிய வாய்ப்பு கிடைக்கும். முன்னேற்றங்கள் நிறைந்த…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தடையில்லாத வெற்றி கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்போருக்கு சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்த பின் முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே…
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க போராட வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது வரை நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். போட்டி பொறாமைகள் குறைந்து…
முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் தாக்கம் மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’ காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகவே சுரக்கும். இதனுடன், முதல் நாள்...
தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை...
முடி உதிர்வு: தாறுமாறாக முடி கொட்டுதா? முடி உதிர்வு - mudi uthiramal iruka tips in tamil, பிரச்சனை இருக்கா என்று கேட்டால் யாருக்குத்தான் இந்த பிரச்சனை இல்லாமல் இருக்கு என்ற...
சுவையான சூடான பஜ்ஜி, போண்டா என மாலையில் எண்ணெயில் பொறிக்கும் உணவுப்பண்டங்களுக்கு மயங்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். ஆரோக்கியமான உணவு இல்லையென்றாலும், அதிகமானோர் விரும்பும் நொறுக்குத்தீனியாகவும், வீடுகளில் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. அப்படி பஜ்ஜி...
இந்தியாவின் உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ராய்னி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பனிமலைக்கடியில் புதைந்த அணு ஆயுத வெடிப்பின் சீற்றமே தாங்கள் எதிர்கொண்ட கோரத்துக்குக் காரணம் என அங்குள்ள...
வீடியோ காலில் அலுவலக மீட்டிங்கில் இருந்த கணவருக்கு முத்தம் கொடுக்க வந்த மனைவி….? வைரல் வீடியோ..!உலக நாடுகள் எங்கிலும் கொரானா பரவல் காரணமாக அலுவலகப் பணிகள் பல்வேறு இன்னும் வீட்டிலேயே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அப்படி...
பட்டு சேலை அணிவது எதுக்காக...
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!! தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே...
"வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்" என்ற என் கட்டுரையில் தமிழிலேயே ஜகர, ஸகர ஒலிகள் உண்டு என்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன்....
உங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...
வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...
கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...
உலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...
Homeசெய்திகள்கனடாகனடாவில் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 24 வயது இளம்பெண் உயிரிழப்பு!
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அரசு அறிவித்துள்ளது.ஜூலை மாதம் வரை அதாவது அடுத்த நான்கு மாதங்களுக்கு மேல் டொராண்டோ நகரில் வெளிப்புற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நகரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா தின அணிவகுப்புகள், திருவிழாக்கள் மற்றும் வானவேடிக்கைகள் உட்பட நகரத்தின் தலைமையிலான மற்றும் நகரம் அனுமதித்த முக்கிய வெளிப்புற நிகழ்வுகள் ஜூலை 1ம் திகதி வரை ரத்து செய்யப்படுகிறது.நகர அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வெளிப்புற தளங்களில்…
மாணவிகளுக்காக மாதவிடாய் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது.கடந்த டிசம்பரில், மாதவிடாய் வறுமை என்னும் பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்திருந்தார்.அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல், மாதவிடாய் தயாரிப்புகளை வாங்க இயலாத மாணவிகளுக்காக அவற்றை இலவசமாகவே வழங்கத் துவங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.இது குறித்த அறிவிப்பு ஒன்றைச் செய்த பிரான்ஸ் உயர் கல்வி அமைச்சரான Frederique Vidal, மாதவிடாய் தயாரிப்புகளை விநியோகிக்கும் இயந்திரங்கள் வரும் வாரங்களில் மாணவிகள்…
இந்திய அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.கடந்த வியாழனன்று (18.2.2021), அரசியல் பிரமுகரான Gurlal Singh என்பவர், தனது வீட்டுக்கருகே சுடப்பட்டார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக Gurvinder Pal, Sukhwinder Singh மற்றும் Saurabh Verma என்னும் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த கைது சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்த பொலிசார்,…
தென் கிழக்கு பிரெஞ்சு மாவட்டமான Alpes-Maritimes அதிகாரிகள் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.அதன்படி, பிரான்சின் 63 கடலோர நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, வார இறுதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதையடுத்து இந்த விதிமுறை அமுல்படுத்தப்படுகிறது.அதன்படி, மக்கள் வார இறுதி நாட்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணத்துக்காகவும் வீடுகளை விட்டு வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.இப்போதைக்கு, இந்த விதி அடுத்த இரண்டு வார இறுதி நாட்களுக்கு அமுலில் இருக்கும் என…
கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சா க்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.இந்த தம்பதிகள் கொலம்பியாவின் போ தை பொருட்கள் அதிகமாக விற்பனை...
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் COVID-19 ஸ்வாப் சோதனைகளை கனடா இன்று முதல் தொடங்குகிறது.கனடாவின் Public Health Agency 117-க்கும் மேற்பட்ட அமெரிக்க-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்தது.கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எதிர்மறை COVID-19 PCR சோதனை முடிவுகளுக்கு விலக்கு அளித்து, அமெரிக்க நுழைவுத் துறைமுகத்தில் COVID-19 சோதனையை நிர்வகிப்பதாக கனடா…
பள்ளி மாணவி.: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மகள் ரேஷ்மா(17) இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச்சென்ற மாணவி,...
பிரான்சில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மூன்றாவது தேசிய ஊரடங்கும் நிராகரிக்கப்பட்டதால், முக்கிய நகரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை, சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஒப்புக் கொண்டுள்ளார்.எதிர்வரும் நாட்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நைஸில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு விஜயம் செய்தபோது, கூறிய அவர், பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் மற்ற இடங்களை விட மிக…
#Mumbai
#Crime
#Investigationஇந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி.தலையில் பலத்த காயமுடன் மீட்கப்பட்ட இளம் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து...
compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software