கொரோனா சிகிச்சை குறித்து விமர்சனம் செய்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர் கனடாவில் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.கனடாவின் ஒன்ராறியோவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. குல்விந்தர் கவுர் கில்.கொரோனாவை எதிர்கொள்ள, கனேடியர்களுக்கு தடுப்பூசியோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும், மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தே போதுமானது என்றும் வெளிப்படையாக வாதிட்டிருந்தார் குல்விந்தர்.ஆனால், அதற்கு அவரது சக மருத்துவர்களிடமிருந்தே பலத்த எதிர்ப்பு உருவானது. அவர் தெரிவித்த கருத்துக்களில் ஒன்று ட்விட்டரிலிருந்து அகற்றப்பட்டதுடன், குல்விந்தர் மீது ஒன்ராறியோ ஒழுங்கு முறை…
பிரான்சில் நள்ளிரவில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவனை பொலிசார் சுவிட்சர்லாந்தில் கைது செய்துள்ளனர்.பிரான்சின் லியோன் நகரத்தின், 3வது வட்டாரப் பிரிவில் இருக்கும் வீடு ஒன்றில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். ஆனால் அங்கு அந்த பெண்ணின் கணவரை காணவில்லை.பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு…
கனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்திங்டன் மற்றும் அவர் மகள் அலெக்சா ஆகிய இருவரும் மருத்துவமனை ஊழியர்கள் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.லொட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை சேர்ந்து தேர்வு செய்வது அவர்களின் வழக்கம். இந்த நிலையில் தாய் - மகள் வாங்கிய லொட்டரிக்கு $500,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து தெரசா கூறுகையில், பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் இதை என்…
பிரான்சில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் யூத பள்ளிக்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Marseille நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது, நகரின் 13th arrondissement பகுதியில் உள்ள யூத பள்ளிக்குள் கத்தியுடன் மர்ம நபர் நுழைய முயன்றுள்ளான்.பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் மர்ம நபரை தடுத்த நிலையில் அவன் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்குள் ஓடியுள்ளான்.உடனே மர்ம நபர் குறித்து பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார மர்ம நபரை கைது…
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் பணமாகவும், தங்கமாகவும் காணிக்கை செலுத்துவது வழக்கம்.அந்த வகையில், தேனியை சேர்ந்த பக்தர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு,...
1. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
2. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
3. ருத்ரம், சமகம்...
பிள்ளையார் என்றாலே பிறந்த குழந்தைக்கும் பிடிக்கும். குழந்தை முதல் கிழவர் வரை விநாயகப் பெருமானைக் கண்டாலே மனதில் தனி ஆனந்தம் பிறக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. விநாயகர் சதுர்த்தி நாளன்று களிமண் பிள்ளையாரை...
சிவன் கோயில்களில் நந்திக்கு முக்கிய இடம் உண்டு. ஈஸ்வரனை பார்த்தபடி நந்தி இருக்கும். அதன் காதில் நம் வேண்டுதல்களை சொன்னால் நிறைவேறும் என்றும் ஐதீகம் உண்டு. பொதுவாகவே சிவன் கோயில்களில் நந்தி இடதுகாலை...
நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நாம் செய்யாத பரிகாரங்கள் இல்லை. பண கஷ்டம் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து வீட்டில் நிச்சயமாக மன கஷ்டமும் வரத் தான் செய்யும். வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு தேவையான அளவு வருமானம் இல்லை என்றால், தேவையற்ற பிரச்சனைகள் வீட்டில் இருப்பவர்களுக்குள்ளே ஏற்படும். நிச்சயம் நிம்மதி கெடத்தான் செய்யும். உங்கள் வீட்டில் இருக்கும் பணம் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கான…
கடந்த நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் பும்ராவும், நடிகை அனுபமாவும் திருமணம் செய்துகொள்ள போவதாக இணைய ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அனுபமாவுக்கும், பும்ராவுக்கும் திருமணம் எல்லாம் இல்லை என்பது தெரிய...
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் அஜித் வலிமை திரைப்படத்திற்கு பின்பு ஒரு இடைவேளை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும்...
கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வரும் ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா.இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு...
சில்லுனு ஒரு காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மா.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றநிலையில் அந்த படத்தில் குழந்தையாக நடித்த ஸ்ரேயா ஷர்மாவும் மக்கள் மத்தியில்...
இன்றைய ராசிபலன் 07.03.3021மேஷம்
மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு உதவிக்கரமான செயல்களை செய்வீர்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்...
இன்றைய ராசிபலன் 06.03.2021
மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் இருப் பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும்....
இன்றைய ராசிபலன் 27.02.2021மேஷம்மேஷம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...
நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!
இது கூடவா,
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில்...
வெந்தயத்தினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நாம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம்.காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில்...
சுவிங்கத்தால் பல்வேறு தீமைகள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கிறது. குறிப்பாக பற்களில் அழுக்கு படிவதை தவிர்க்கும், பற்சிதைவு ஏற்படாமல் பற்களை பாதுகாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் இந்த...
மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரிந்ததே.அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் பாதுகாக்கும்.ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய்...
அவசரமாக ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும் போது வேலையின் இடையே திடீரென முழங்கை பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் அடித்தது போல் இருக்கும். ஒரு சில நிமிடங்கள் இந்த உணர்வு இருந்து பின்னர் மறைந்துபோய்விடும்.ஏன்...
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை...
சுந்தர் பிச்சை சொல்லும் 'கரப்பான் பூச்சி' கோட்பாடு
ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார்....
இந்த பறந்து விரிந்த உலகில் நாளுக்கு நாள் வித்தியாசமான நிகழ்வுகள் அன்றாடம் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.அவை, சில வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டு தான் வருகின்றனர்.அப்படி, குரங்கு...
இந்தியாவின் உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ராய்னி கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, பனிமலைக்கடியில் புதைந்த அணு ஆயுத வெடிப்பின் சீற்றமே தாங்கள் எதிர்கொண்ட கோரத்துக்குக் காரணம் என அங்குள்ள...
உங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...
வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...
கரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...
உலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...
#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...
HomeNews Todayகடுமையான மழை வெள்ள எச்சரிக்கை - பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில்!!
மழை: நேற்றிலிருந்து இன்று மாலை வரை, நாளை 14ம் திகதி மாலை வரை, மிகக் கடுமையான வெள்ள (crues) எச்சரிக்கையினை, பிரான்சின் வானிலை ஆராய்ச்சி மையம் வழங்கி உள்ளது.
Landes, Pyrénées-Atlantiques, Gers ஆகிய மாவட்டங்களிற்கு, மிகக் கடுமையான செஞ்சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்திலிருந்து, மக்களை மீட்பதற்காக, தீயணைப்புப் படையினர், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
முக்கியமாக Landes இல் ஆறுகள் நிரம்பிக் கடுமையான வெள்ளம் வரலாம் எனவும் எதிர்பாபர்க்கப்படுகின்றது.
கொரோனா சிகிச்சை குறித்து விமர்சனம் செய்த இந்திய பெண் மருத்துவர் ஒருவர் கனடாவில் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.கனடாவின் ஒன்ராறியோவில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றுபவர் Dr. குல்விந்தர் கவுர் கில்.கொரோனாவை எதிர்கொள்ள, கனேடியர்களுக்கு தடுப்பூசியோ, பொதுமுடக்கமோ தேவையில்லை என்றும், மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தே போதுமானது என்றும் வெளிப்படையாக வாதிட்டிருந்தார் குல்விந்தர்.ஆனால், அதற்கு அவரது சக மருத்துவர்களிடமிருந்தே பலத்த எதிர்ப்பு உருவானது. அவர் தெரிவித்த கருத்துக்களில் ஒன்று ட்விட்டரிலிருந்து அகற்றப்பட்டதுடன், குல்விந்தர் மீது ஒன்ராறியோ ஒழுங்கு முறை…
பிரான்சில் நள்ளிரவில் கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவனை பொலிசார் சுவிட்சர்லாந்தில் கைது செய்துள்ளனர்.பிரான்சின் லியோன் நகரத்தின், 3வது வட்டாரப் பிரிவில் இருக்கும் வீடு ஒன்றில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். ஆனால் அங்கு அந்த பெண்ணின் கணவரை காணவில்லை.பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு…
கனடாவில் தாய் மற்றும் மகளுக்கு லொட்டரியில் $500,000 பரிசு விழுந்துள்ளது.பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்திங்டன் மற்றும் அவர் மகள் அலெக்சா ஆகிய இருவரும் மருத்துவமனை ஊழியர்கள் ஆவார்கள்.இருவரும் சேர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபடுவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.லொட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை சேர்ந்து தேர்வு செய்வது அவர்களின் வழக்கம். இந்த நிலையில் தாய் - மகள் வாங்கிய லொட்டரிக்கு $500,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து தெரசா கூறுகையில், பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிக்கிறது. முதலில் இதை என்…
பிரான்சில் மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் யூத பள்ளிக்குள் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Marseille நகரிலே இச்சம்பவம் நடந்துள்ளது, நகரின் 13th arrondissement பகுதியில் உள்ள யூத பள்ளிக்குள் கத்தியுடன் மர்ம நபர் நுழைய முயன்றுள்ளான்.பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் மர்ம நபரை தடுத்த நிலையில் அவன் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டிற்குள் ஓடியுள்ளான்.உடனே மர்ம நபர் குறித்து பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார மர்ம நபரை கைது…
பிரான்ஸ் பிரதமர் Jean Castex, வார இறுதி பொது முடக்கம் சனிக்கிழமையிலிருந்து Pas-de-Calais பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், Hautes-Alpes, Aisne மற்றும் Aube ஆகிய பகுதிகளில் அதிக கொரோனா பரவல் காணப்படுவதையடுத்து அவையும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள 23 பகுதிகளில் உள்ள பெரிய அத்தியாவசியமற்ற மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யாத 10,000 சதுர அடிக்கு அதிகமான இடப்பரப்பு கொண்ட…
மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய ஒரு கனேடியரால் இந்தியப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியான வழக்கில், இரக்கத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்து 1996ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தவர் அஞ்சனா ஷர்மா.அஞ்சனாவுக்கு சுனீத் ஷர்மா என்ற கணவரும், சானியா (19), ருத்ரான்ஷ் (15) மற்றும் ஆர்ச்சிஷா (12) என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம், கால்கரியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த அஞ்சனா மீது கார் ஒன்று மோதியதில், அவர்…
கனடாவில் 10 நாட்களுக்கு மேலாக 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.அனாகிஷா ஷன்சைன் தாமஸ் என்ற 15 வயதான சிறுமி கடந்த மாதம் 19ஆம் திகதி மணிடோபாவின் பெகுயிஸ் மாலில் இறக்கிவிடப்பட்டார்.இதன்பின்னர் அனாகிஷா காணாமல் போயிருக்கிறார்.அங்கிருந்து அவர் வின்னிபெக்கிற்கு சென்றிருக்கலாம் எனவும் அங்கு அவர் தற்போது இருக்கலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர்.180 பவுண்ட் எடை கொண்ட அனாகிஷாவை கண்டுபிடிப்பது தொடர்பில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.…
அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒருவரின் கொலையை மறைத்து, அது தற்கொலை என்று வெளி உலகுக்கு பிரான்ஸ் கூறிவிட்டதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் படைகள், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, விடுதலைப் போராளியான Ali Boumendjel என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டதாகவும், அதை தற்கொலை என கூறி மூடி மறைத்துவிட்டதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.Boumendjelஇன் பேரப்பிள்ளைகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, மேக்ரான் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.1954 முதல் 62 வரையிலான அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின்போது, இரண்டு நாடுகளிலும் அராஜக…
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரான்ஸ் அதிகாரிகள் உண்மையை மூடி மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவர்.பிரான்சில் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தது, ஒரு பிரித்தானிய ஈராக்கிய குடும்பம்.சுற்றுலா சென்றிருந்த பொறியாளரான Saad al-Hilli, அவரது மனைவி Iqbal மற்றும் அவரது தாய், Saad al-Hilliயின் 7 வயது மகள் Zainab, ஆகியோரை மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.அதில் Saad al-Hilli, அவரது மனைவி மற்றும் மாமியார்…
compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software